ஏதோ நாலு ஆங்கில காமிக்ஸ் படிச்சுட்டு, முந்தா நேத்திக்கு வேப்ப மரத்தடியில் எனக்கு ஞானம் வந்துவிட்டதால், இனிமேல் நான் முட்டாள்களும், அடிவருடிகளும் படிக்கும் தமிழ் காமிக்ஸ் எதனையும் படிக்கவே மாட்டேன் என்று உறுதி எடுக்கிறேன்.
என்னை மாதிரி அதி புத்திசாலிகளும், மேதாவிகளுய்ம் படிக்காமல் தமிழ் காமிக்ஸ் செத்து விடும் என்பது நோக்கு தெரியாதா என்ன? போங்கோண்ணா, போய் க்ஷேமமா ஆத்துல டிவி பாருங்கோன்னா.
அதனையும் மீறி படித்தால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,
(அட விடுங்க, அந்தர் பல்டி அடிப்பது எனக்கு புதுசா என்ன?
முதலில் எடி தளத்தில் சூப்பர் என்று சொன்னேன்.
பின்னர் பேஸ்-புக் கும்பலால் ஞானம் வந்து மொக்கை என்று சொன்னேன்.
பின்னர் மறுபடியும் ஞானம் வந்து பேஸ்-புக் கும்பலில் இருந்து வெளியே வந்தேன்.
மறுபடியும் எடி சூப்பர் என்று சொன்னேன்.
இப்போ மறுபடியும் ஞானம் வந்து சொந்தமா ப்ளாக் ஆரம்பிச்சு எல்லாருமே வேஸ்ட் என்று சொல்கிறேன்.
ஆங்,
ReplyDeleteசொல்ல மறந்துட்டேனே,
நீங்க நல்லா வருவீங்க தல.
HA..ha...ha..
ReplyDelete